சுவாசமிது
கடன்பட்டாவது சுவாசித்துதான் ஆகவேண்டும்
Sunday, January 11, 2009
Saturday, January 10, 2009
பொங்கல் வரவு
ஆடி பட்டம் தேடி விதைத்தோம் தைக்கு கைகொடுக்குமென்று
மூலபடுகை முதல் நாவெளி வரை விதைக்கு கூட தேரவில்லயாம்...
இருந்தாலும் நம் பொங்கல் சிறப்புடன் அமைய என் இனிய உள்ளங்களுக்கு வாழ்த்துகள் ...
மூலபடுகை முதல் நாவெளி வரை விதைக்கு கூட தேரவில்லயாம்...
இருந்தாலும் நம் பொங்கல் சிறப்புடன் அமைய என் இனிய உள்ளங்களுக்கு வாழ்த்துகள் ...
Tuesday, January 6, 2009
தற்போதைய நிலவரம் (எட்டியலூர் )
கடுமையான மார்கழி பனி
அவ்வப்போது சிலிர்த்துவிட்டுப்போகும் வானம்
இறந்து போனானாம் குமார் (காத்தான் மகன் )
பொங்கலுக்கு இன்னம் ஒரு வாரம்
எப்போது போகிறாய் ஊருக்கு?
அவ்வப்போது சிலிர்த்துவிட்டுப்போகும் வானம்
இறந்து போனானாம் குமார் (காத்தான் மகன் )
பொங்கலுக்கு இன்னம் ஒரு வாரம்
எப்போது போகிறாய் ஊருக்கு?
Subscribe to:
Comments (Atom)
